- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா



செங்கோட்டை மேலூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியா் சங்க துணைத்தலைவா் மல்லிகா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி வார்டு துணைத்தலைவா் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியா் நாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னா் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.) இசக்கிதுரைபாண்டியன் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் கருப்பசாமிநாதன் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire