கண்காட்சி நிறைவு


கண்காட்சி நிறைவு
x

சுதந்திர தின கண்காட்சி நிறைவு

திருநெல்வேலி

இந்திய அரசின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபத்தில் கடந்த 20-ந்தேதி சுதந்திரத்தின அமுத பெருவிழா குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது. நேற்று இந்த கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.


Next Story