- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கெங்கவல்லியில் குடிசை தீப்பிடித்து எரிந்தது



கெங்கவல்லியில் குடிசை தீப்பிடித்து எரிந்தது
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே நடுவலூரை சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் குமார் அங்கு வந்து பாதிக்கப்பட்ட கந்தசாமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire