- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சமத்துவ பொங்கல் கொண்டாடிய நரிக்குறவர்கள்



தணிகைபோளூரில் நரிக்குறவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் நரிக்குறவர்கள் வசித்து வரும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்து கொண்டு நரிக்குறவ மக்களுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் தணிகை போளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire