அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் காந்திகிராமத்தில் உள்ள புனித தெரசா மகளிர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்து கொண்டு 406 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாநகராட்சி மண்டல தலைவர் கோல்டுஸ்பாட் ராஜா, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story