- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாரியில் கஞ்சா கடத்தியவா் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



விக்கிரமசிங்கபுரத்தில் லாரியில் கஞ்சா கடத்தியவா் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் ராமானுஜம்புதூர், இந்திராநகரை சேர்ந்த வானுமாமலை என்பவரின் மகன் தளவாய்மாடன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோருக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் பரிந்துரைத்தார். அதன்பேரில் கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, தளவாய் மாடனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று போலீசார் வழங்கினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire