கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

வருசநாடு போலீசார் நேற்று தும்மக்குண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீலமுத்தையாபுரம் கிராமத்தில் மூலவைகை ஆற்று பாலத்தில் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story