- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பட்டதாரி பெண் திடீர் மாயம்



சின்னசேலம் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்
சின்னசேலம்
சின்னசேலம் அருகே எரவார் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகள் கோமதி(வயது 23). பட்டதாரியான இவா் வீ்ட்டு வேலைகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று டிரைவரான பெரியசாமி வெளியூர் சென்றிருந்ததால் இரவு கோமதி அவரது தாய் ராஜாமணியுடன் வீட்டில் படுத்து உறங்கினார். பின்னர் மறுநாள் காலையில் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக சென்ற கோமதி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி பல்வேறு இடங்களில் மகளை தேடிபார்த்தும் அவரை காணவில்லை. பின்னர் இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதியை தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire