- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர கூட்டம்



கூடலூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
கூடலூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர துணைத்தலைவர் கான்அப்துல் கபார் கான் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சபீர்கான் வரவேற்றார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் அஜ்மீர் கான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொடக்க தினமான வருகிற 21-ந்தேதி மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் மரம் நடுதல் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியின் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் காதர்மைதீன் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire