ஈரோடு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  31 பேருக்கு கொரோனா
x

கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 614 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story