ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
![ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா](https://media.dailythanthi.com/h-upload/2022/08/09/815437-corona.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 828 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 726 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 619 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 65 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 373 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)