கோவில்பட்டயில் மாணவி மாயம்

கோவில்பட்டயில் மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் துரை. இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 13). இவர் இங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





