- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு



ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளர்ச்சி குழுவினர் மற்றும் வியாபாரி சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் நலப்பணிகள் இணை இயக்குனர் முருகவேல் நேற்று ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது மருத்துவமனை வளர்ச்சிகுழுவினர்களான ஹரிகரன், துரை சரவணன், ராமகிருஷ்ணன், மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் கந்தசிவசுப்பு மற்றும் பலர் இருந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியை விரைவாக விரிவு படுத்த வேண்டும். ரத்தவங்கி அமைத்திட வேண்டும். காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக இணைஇயக்குனர் உறுதியளித்தார். அப்போது தலைமை டாக்டர் வெங்கடேசன், டாக்டர் பொன்இசக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire