கரூர் மாநகராட்சி அவசர கூட்டம்


கரூர் மாநகராட்சி அவசர கூட்டம்
x

கரூர் மாநகராட்சி அவசர கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 66 தீர்மானங்கள் மற்றும் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story