மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

நாகர்கோவிலில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று பார்வதிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ராஜீ (வயது 61) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story