- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்த மலேசிய அமைச்சர் - மலேசியா நாட்டிற்கு வர அரசு சார்பில் அழைப்பு



மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை,
மலேசியா நாட்டைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் வரதராஜன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் விளையாட்டு துறை சம்பந்தமாக பேசியதாக கூறினார். மலேசியா நாட்டிற்கு நேரில் வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.
விளையாட்டு துறை சார்ந்த புதிய திட்டங்களை கொண்டு வருவது குறித்து மலேசியாவில் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire