மந்தித்தோப்புபூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை


மந்தித்தோப்புபூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் அன்னதான பூஜை நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவில் சித்தர் பீடத்தில் மாசி மாத அன்னதான பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், காலை 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர


Next Story