கடலூர் முதுநகர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


கடலூர் முதுநகர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:47 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை ஏரிமேட்டை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அருள்பாண்டியன்(வயது 27). கொத்தனார். இவர், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story