மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி


மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 14 Dec 2022 10:01 PM IST (Updated: 15 Dec 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), மெக்கானிக். இவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story