ஊஞ்சலில் கொலு வீற்றிருந்த மீனாட்சி அம்மன்


ஊஞ்சலில் கொலு வீற்றிருந்த மீனாட்சி அம்மன்
x

ஊஞ்சலில் கொலு வீற்றிருந்த மீனாட்சி அம்மன்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த மீனாட்சி அம்மன்.


Next Story