சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயார்


சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயார்
x

அரியலூர் பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர்

அரியலூர் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story