- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்ட முனிரத்தினம் எம்.எல்.ஏ.



சோளிங்கர் நகராட்சியில் நடந்த தூய்மை பணியில் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஈடுபட்டார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தூய்மை பணி நிகழ்ச்சி நகராட்சி தலைவர் (பொறுப்பு) பழனி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ஒட்டிகளை அகற்றி தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பஸ் நிலையம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கருமாரியம்மன் கூட்டு சாலை ஆகிய பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன், காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire