- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி புதுப்பெண் பலி



சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி புதுப்பெண் பலியானார்.
ஊத்தங்கரை:
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி சுஜாதா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந் தநிலையில் சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரங்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு சுஜாதா சென்றார். கடந்த 3-ந் தேதி அங்குள்ள ஏரிக்கு அவர் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஏரியில் மூழ்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 10 மாதத்தில் புதுப்பெண் ஏரியில் மூழ்கி இறந்தது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரித்து வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire