சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை


சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர்  சோதனை
x
தினத்தந்தி 6 April 2023 1:59 PM GMT (Updated: 6 April 2023 2:04 PM GMT)

இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை,

சென்னையில் 3 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதன்படி பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story