உண்டியல் எண்ணிக்கை


உண்டியல் எண்ணிக்கை
x

பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை அளித்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 25 இருந்தது. இந்த பணியில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story