- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளத்தில் பிணமாக கிடந்த முதியவர்



நெல்லை அருகே குளத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.
நெல்லை தச்சநல்லூரில் இருந்து எட்டெழுத்து பெருமாள் கோவில் செல்லும் வழியில் சேந்திமங்கலம் குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று மாலையில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் தாழையூத்து குறிச்சிகுளம் தங்கம்மன்கோவில் தெருவை சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) என்பதும், பெயிண்டரான அவர் காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதும் தெரியவந்தது. அவர் எப்படி குளத்தில் இறந்து கிடந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire