- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி



தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளது. 6 தளங்கள் கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக இந்த ஆஸ்பத்திரியில் குடிநீர் மற்றும் கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire