- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதி


கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரணி
கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்கழி மாதம் முடிய இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே நள்ளிரவு முதல் காலை வரை பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. நேற்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது.
பனியை பொருட்படுத்தாமல் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் பனிப்பொழிவு அதிகம் காரணமாக நடை பயிற்சிக்கு செல்பவர்கள் காய்ச்சல், சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் செல்வோர் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனி கொட்டுவதால் அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire