ஆலை உரிமையாளர் கைது


ஆலை உரிமையாளர் கைது
x

மரத்தடியில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீசார் மீனம்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் விதிகளை மீறி மரத்தடியில் அமர்ந்து தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையின் உரிமையாளர் அந்தோணியம்மாள் (வயது58) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8,500 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story