குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு


குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. உறுதி மொழியை கலெக்டர் அமர்குஷ்வாஹா வாசிக்க அனைத்துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் திரும்பக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், உதவி ஆணையர் (கலால்) பானு உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story