முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி:முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டி:முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 17 Jun 2023 7:15 PM GMT (Updated: 17 Jun 2023 7:15 PM GMT)

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23- ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கு இடையே கைப்பந்து, கபடி, இறகுப்பந்து, ஓட்டப் பந்தயம், மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து பாராட்டினார்.


Next Story