- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தீர்த்தகுடம் ஊர்வலம்



கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தீர்த்தகுடம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஸ்டாலின் காலனி அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் 43-ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து ஏராளமான பெண்கள் தீர்த்த குடம், பால் குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.
ஊர்வலத்தில் கோவில் தர்மகர்த்தா வெள்ளை பாண்டி, கோவில் தலைவர் சங்கரன், செயலாளர் முருகன், பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலம் கோவிலை அடைந்ததும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire