புரட்டாசி மாத முதல் சனியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி மாத முதல் சனியையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:45 PM GMT)

புரட்டாசி மாத முதல் சனியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ‌‌‌‌‌‌‌‌‌‌சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


Next Story