குமாரபுரம் பகுதியில் 20-ந் தேதி மின்தடை


குமாரபுரம் பகுதியில் 20-ந் தேதி மின்தடை
x

குமாரபுரம் பகுதியில் 20-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பெருங்குடி துணை மின்நிலையத்தில் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார் குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பெருங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் வரும் காற்றாலை பண்ணைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, வடக்கன்குளம் காற்றாலை மின் பண்ணை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story