உத்தமபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


உத்தமபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

உத்தமபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தேனி

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை சின்னமனூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story