சோளிங்கர் பகுதியில் மின் நிறுத்தம்


சோளிங்கர் பகுதியில் மின் நிறுத்தம்
x

சோளிங்கர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுபகிறது.

ராணிப்பேட்டை

வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்புகுளம், தலங்கை, மருதாலம், காட்ரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story