தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

ஆண்டிசெட்டிப்பாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிசெட்டிப்பாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், பவித்திரம், காங்கேயம்பாளையம், சாலிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story