ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின்நிலையம், தா.பழூர் துணை மின்நிலையம், உடையார்பாளையம் துணை மின்நிலையம் மற்றும் தழுதாழைமேடு துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து, மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர். இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், (வடக்கு, தெற்கு) தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களின் அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


Next Story