- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்



சீர்காழி அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்தது
சீர்காழி
சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில், 108 திவ்ய தேசங்களில் 28-வது தலமான திருவிக்கிரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாள் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று தங்க கருட வாகனத்தில் தாடாளன் பெருமாள் என்கிற திருவிக்ரம நாராயணப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire