காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் 13 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதம்புத்தூரை சேர்ந்த லாரன்ஸ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story