கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை கண்டியர் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது விவசாய கிணற்றில், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணக்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளிேய கொண்டு வந்தனர்.


Next Story