- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதல்பருவ பாடபுத்தகங்கள் வினியோகம்



திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற 13-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக முதல்பருவ பாடப்புத்தகங்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 94 பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
1-ம் வகுப்புக்கு 3 ஆயிரத்து 50 செட், 2-ம் வகுப்புக்கு 3 ஆயிரத்து 557 செட், 3-ம் வகுப்புக்கு 3,413 செட், 4-ம் வகுப்புக்கு 3,900 செட், 5-ம் வகுப்புக்கு 4,155 செட், 6-ம் வகுப்புக்கு 1,799 செட், 7-ம் வகுப்புக்கு 1,600 செட், 8-ம் வகுப்புக்கு 1,450 செட் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (வியாழக்கிழமை) வினியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire