- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்' வைப்பு


ஏரல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள கொற்கை மணலூரை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் வேல் உடையார் (வயது 31). இவர் கொற்கை சந்தியாகப்பர் கோவில் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் இவரது கடையை சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 195 பாக்கெட்டுகள் இருந்தது. உடனே வேல் உடையாரை கைது செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து மற்றும் ஏரல் போலீசார் அந்த மளிகை கடைக்கு 'சீல்' வைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire