செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 July 2023 8:00 PM GMT (Updated: 10 July 2023 12:10 PM GMT)

செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

திருச்சி, பீமநகரில் உள்ள பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story