- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை



ஏகாதசியையொட்டி, நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. இங்கு ஏகாதசியையொட்டி கிருஷ்ணர்-மாதுரிக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் மங்கல திரவிய பொருள்களால் அபிஷேகம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தது.
ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனை பூஜைகளும் நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டி மகாமந்திர கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire