மாணவ-மாணவிகள் உற்சாகம்
![மாணவ-மாணவிகள் உற்சாகம் மாணவ-மாணவிகள் உற்சாகம்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/23/1053181-1392560-dsc9618.webp)
x
தினத்தந்தி 23 Dec 2022 7:10 PM GMT
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
பெரம்பலூர்
அரையாண்டு தேர்வு முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)