- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு



ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்பேரில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் சரவணன், உமா, சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று ஒடுகத்தூர், சந்தை மேடு, பழைய மருத்துவமனை, வேப்பங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire