தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தர்மபுரியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி வி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்தவர் பாபு (வயது 40). தொழிலாளி. இவர் திருமணமாகாத இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story