வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story