- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணிபர்ஸ் திருடிய வாலிபர் கைது



ஆற்காட்டில் மணிபர்ஸ் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பிரியாணி வாங்க வந்துள்ளார். அப்போது அந்த கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அந்த வேளையில் ராஜேஷின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை அடையாளம் தெரியாத நபர் எடுத்துக் கொண்டு ஓடி உள்ளார்.
இதனை கண்ட ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் சிவா (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire